Monday, April 16, 2012

தமிழகத்தில் சுமார் 1250 கி.மீ நீள கடற்கரை உள்ளது. அந்த நீண்ட நெடிய கடற்கரையை ஒட்டி சுமார் 1500 மீனவர் குப்பங்கள் உள்ளன.

இதில் சென்னை மீனவர் குப்பங்களை எடுத்துக்கொண்டால் ஆந்திரா மீனவர்களால் அவ்வப்போது குழப்பங்களும் சண்டை சச்சரவுகளும் வருகிறது.

சென்னைக்கு தெற்கே உள்ள மீனவர் குப்பங்கள் இலங்கை ரானுவத்தால் அடிக்கடி சுட்டு கொல்லப்படுவதும்,துன்புறுத்தப்படுவதும் தொடர்கதையாகி வருகின்றது.

இதுவரை சுமார் 500க்கும் மேற்ப்பட்ட தமிழக மீனவர்கள் தங்களது இன்னுயிரை இழந்துள்ளனர். (ஒரு இலங்கை மீனவர் கூட இதுவரை இந்திய மீனவர்களாலோ, இந்திய அரசாலோ அச்சுருத்தப்படவில்லை).

கேவலம் ஒரு சுண்டைக்காய் நாடு. ஒட்டு மொத்த இந்திய மக்களும் வங்க கடல் ஒரமாக ஒண்ணுக்கு போனாலே இலங்கை மூழ்கிவிடும்.

அப்படிப்பட்ட இலங்கையிடம் நம் மீனவர்களை விட்டுக்கொடுத்து நேசம் பாராட்ட வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் காங்கிரஸ் தமிழனை விட்டுக்கொடுத்து இலங்கையிடம் நட்பு பாராட்ட நினைக்கிறது.

ஒரு காங்கிரஸ்காரன் கூட மீனவர் குப்பத்தில்போய் ஓட்டு கேட்க முடியாது.

காங்கிரஸ் மீனவர் எதிரி, தமிழின எதிரி,மனிதாபிமான எதிரி...

No comments:

Post a Comment

DKV

DKV

DKV

DKV

DKV

DKV

DKV Android Widget