Saturday, February 16, 2013

பசுபதி பாண்டியன் - திமுக தலைவர் கருணாநிதி


திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி பதில் அறிக்கையில் ''




கேள்வி :-தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் தலைவராக இருந்த பசுபதி பாண்டியன் கொலை செய்யப்பட்டு ஓராண்டு ஆகியும், முதல் குற்றவாளியாகக் கூறப்பட்ட சுபாஷ் பண்ணையாரை தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறுகிறார்களே?

கருணாநிதி : திருச்சியில் திமுக மாவட்டச் செயலாளர் கே.என்.நேருவின் தம்பி கே.என். ராமஜெயம் கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்டார். அந்த வழக்கிலும் குற்றவாளிகள் யாரும் இதுவரை கண்டுபிடிக்கப்பட வில்லையே? என்று பதில் வினா தொடுத்துள்ளார்.




DKV

DKV

DKV

DKV

DKV

DKV

DKV Android Widget